Monday, November 16, 2009

அக்டோபர் மாத சென்னை






சில காட்சிகள் இடங்கள் உத்தண்டி அக்கறை
திலீபனுக்கு வீர வணக்கம் செய்திருந்த இடம் வேளச்சேரி

திருச்சிஇலிருந்து கடலூர் வரை






நண்பர் பாபு திருமணத்திற்கு திர்ச்சியிளிருந்து கடலூர் போன போது எடுத்த படங்கள் இவை
போகும் வழிஎல்லாம் திருச்சியை தாண்டியது குடிசைகளாக பார்த்தேன். இரவு எழு மணிக்கு பாபு சங்கீதா திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.

திருச்சிஇலிருந்து கடலூர் வரை

நண்பர் பாபு திருமணத்திற்கு திர்ச்சியிளிருந்து கடலூர் போன போது எடுத்த படங்கள் இவை
போகும் வழிஎல்லாம் திருச்சியை தாண்டியது குடிசைகளாக பார்த்தேன். இரவு எழு மணிக்கு பாபு சங்கீதா திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.

திருச்சிஇலிருந்து கடலூர் வரை






நண்பர் பாபு திருமணத்திற்கு திர்ச்சியிளிருந்து கடலூர் போன போது எடுத்த படங்கள் இவை
போகும் வழிஎல்லாம் திருச்சியை தாண்டியது குடிசைகளாக பார்த்தேன். இரவு எழு மணிக்கு பாபு சங்கீதா திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.

அண்ணா பலகலைகழக பேருந்து நிறுத்தம அதிகாலை பொழுது


ரிச்சி தெருவில் ஒரு suvarotti

Sunday, November 15, 2009

மழைக்கால மேகங்கள்




இடம்: கேளம்பாக்கம் முன்பாக.பக்கிங்ஹாம் கால்வாய் இடதுபுறத்தில் இருந்து

Sunday, July 5, 2009

காந்தி மண்டபம் ஏர்செல் விளம்பரனமானது






In Ghandhi mandapam Chennai, they have made some beautification works. Now it look likes a ADWORLD for AIRCELL. They may be sponsorers. Buts still the adds all along the area reduces the importanace and look of the site. They should reduce the number of adboards.

தேவதை உலா





Wednesday, May 6, 2009

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்



திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலின் கிழக்கில் இருந்து எடுக்கப் பட்டது

கணபதிராம் தியேட்டர்






கனபதிராம் தியேட்டரில் பசங்க படம் பார்க்கப் போன போது எடுத்த படங்கள்

நல்வரவு





மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை குறித்து நிறைய பேசியாகி விட்டது. நேர்ற்று மதியம் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு இயந்திரம் சாக்கடையில் நுழைந்து அடைப்பை அள்ளியது. அதை இயக்க துனை நின்றது இதற்கு முன்பாக அதை செய்து வந்த நண்பர் தான். இந்த வேலையில் சாதி கட்டாயம் பார்க்கப் பட்டது. அரசு வேலை என்றால் நாலணா சம்பளமாக இருந்தாலும் வரும் எந்த சாதியினரும் இந்த வேலைக்கு வந்ததில்லை. எப்படியோ அந்த கழிவுகளை அள்ள இயந்திரம் வந்து விட்டது. இது கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப் பட வேண்டும்.

Friday, May 1, 2009

திருச்சி பயணம்




இடங்கள்:
௧. கொள்ளிடம்
௨. திருச்சி சென்னை சாலையில் ஒரு காட்சி
௩. புதுக்கோட்டை சாலையில் உள்ள ஈழ தமிழ் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்,

செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேணும்

Tuesday, April 21, 2009

நமது மாநரகப் பேருந்துகளின் நிலை PP49



இப்போது தான் புதிதாக விட்டார்கள். அதற்குள் பல பேருந்துகள் இப்படி பல்லிளித்து விட்டன. பேருந்து கட்டுவதில் வல்ல கரூர் நிறுவனக்கள் தாம் கட்டின என்றாலும் என்ன கொடுமையோ புதிய சொகுசு பேருந்துகள் யாவும் தரம் கேட்டு வந்து விட்டன. இதில் என்ன உஉழால் என்று யாரவது தொண்டினால் நல்லா இருக்கும்.

பேருந்தின் இருக்காய் நிலையும் பேருந்து என்னும்