Wednesday, March 11, 2009

இடம் ஹால்டா சந்திப்பு பேருந்து நிறுத்தம்

இதை பார்த்தவுடன் எனக்கு அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

( வரிகள் பிரிக்கப் படவில்லை )


வேலிக்கு வெளியே தலை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய் ?

No comments:

Post a Comment